மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர்
கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம் மதுரை ,செல்லூர், 50 அடி
ரோடு, தியாகி பாலு 2-வது தெருவில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில்
மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக 19.04.2012 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அச்சகத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த
தோழர்.கதிரவன் தலைமை தாங்கினார்.
Monday, 30 April 2012
Friday, 13 April 2012
மையில நனச்சு பேப்பரில் அடிச்சால் மறுத்துப் பேச ஆளில்லை
மையில நனச்சு பேப்பரில் அடிச்சால்
மறுத்துப் பேச ஆளில்லை; அதனைச் செய்யும்
அச்சகத் தொழிலாளரின் பிரச்னைகளை
நினைத்துப் பார்க்க அமைப்பில்லை
என்ற நிலையை மாற்ற அணிதிரள்வோம்
வாழ்க்கைச் செலவினங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தாலும் சம்பளம் மட்டும் சிறிதளவு கூட உயராத பல தொழில்கள் நமது நாட்டில் உள்ளன. அவற்றில் ஒன்று அச்சுத் தொழிலாகும். “உலகம் இதுலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது, கலகம் வருது; தீருது; அச்சுக் கலையால் உலகம் மாறுது” என்று பாடினார் கவிஞர் மருதகாசி. அவ்வாறு உலகையே மாற்றிய அச்சுக் கலைத்துறையில் பணிபுரிவோரின் ஊதியங்கள் சராசரியாக மாதம் ரூபாய் 5000/ என்னும் அளவிற்கே உள்ளன.
Subscribe to:
Comments (Atom)

